tag:blogger.com,1999:blog-6282461413693037391.post5452418007946496683..comments2023-09-20T08:58:52.371-07:00Comments on நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: தலைவா -ரெண்டு சொட்டு கண்ணீர் !Anonymoushttp://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6282461413693037391.post-73113296527149114022013-01-16T23:36:14.528-08:002013-01-16T23:36:14.528-08:00நன்றி நன்றி ! இதோ உங்களின் அன்பு எனக்கு கிடைத்து வ...நன்றி நன்றி ! இதோ உங்களின் அன்பு எனக்கு கிடைத்து விட்டதே அதை போல் என் அன்பும் உங்களுக்கு ...நன்றி நன்றி நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-12209954943968045862013-01-16T23:34:39.986-08:002013-01-16T23:34:39.986-08:00எங்கேயும் போகலை சகோ உங்களுடன் தான் இருக்கேன் ...
உ...எங்கேயும் போகலை சகோ உங்களுடன் தான் இருக்கேன் ...<br />உங்கள் அன்பிற்கு நன்றி ...தொடர்ந்து வாங்க Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-62369987295963772013-01-16T23:33:24.543-08:002013-01-16T23:33:24.543-08:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .. நன்றி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .. நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-12288733677739387992013-01-16T19:16:04.270-08:002013-01-16T19:16:04.270-08:00பிராத்தனைகள் போதும் பரிசேதும் வேண்டாம்
என்றனர் முட...பிராத்தனைகள் போதும் பரிசேதும் வேண்டாம்<br />என்றனர் முட்களுக்கு நடுவிலும் பூக்களாய்<br />பூத்து குலுங்கும் உறவினர் சிலர்....//<br /><br />மெய்யும் பொய்,நான் என்கிற<br />நானும் பொய்,நிலையில்லா உலகில்<br />அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்<br />நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்<br />போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய<br />நண்பர்கள் சிலர் !//<br /><br />இந்த இரு உறவுகள் இருந்து விட்டால் போதும் வாழ்க்கை வாழ்வதற்கு.<br />கவிதைக்கு வாழ்த்துக்கள். <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-21331636827517614322013-01-15T11:03:25.402-08:002013-01-15T11:03:25.402-08:00வணக்கம்
ரியாஸ்(அண்ணா)
எங்கேயோ போயிட்டிங்க அருமை...வணக்கம்<br />ரியாஸ்(அண்ணா)<br /><br />எங்கேயோ போயிட்டிங்க அருமையான கவிதை <br /><br />மெய்யும் பொய்,நான் என்கிற<br />நானும் பொய்,நிலையில்லா உலகில்<br />அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்<br />நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்<br />போதும் <br /><br />இதை விட வேறு வரிகள் என்னதான் இருக்கு அண்ணா பாராட்டுக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-51015016454823351372013-01-15T06:50:14.602-08:002013-01-15T06:50:14.602-08:00நல்ல அர்த்தமுள்ள பதிவு
மிக்க நன்றி.
Indian Sri ...நல்ல அர்த்தமுள்ள பதிவு<br />மிக்க நன்றி.<br /><br /><a href="http://tamilrecipe.tamilsprogress.com/" rel="nofollow"> Indian Sri Lanka Tamil Newspaper</a>M. Shanmugamhttps://www.blogger.com/profile/17909582945433050360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-41406876742396768602013-01-15T03:50:03.001-08:002013-01-15T03:50:03.001-08:00நன்றி ஐயா ! விதையும் தந்து அறுவடையும் செய்து மனம் ...நன்றி ஐயா ! விதையும் தந்து அறுவடையும் செய்து மனம் மகிழ செய்த உங்களுக்கு நன்றிகள் கோடி ஐயா Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-65348858765372305212013-01-15T03:48:47.825-08:002013-01-15T03:48:47.825-08:00அன்பிற்கு அளவேது ஐயா !நீங்கள் கொடுத்து பழக்கி விட்...அன்பிற்கு அளவேது ஐயா !நீங்கள் கொடுத்து பழக்கி விட்டர்கள் ! என் குருவே பெற்றுக்கொள்ள தயக்கம் ஏன் ! இன்னும் நிறையா படிக்க வேண்டும் உங்களிடம் , வருவேன் உங்கள் பக்கம் தினமும் என் எழுத்தும் சாகாவரம் பெற ! நன்றி நன்றி !<br /><br />உங்கள் சிறிய வேண்டுகோள் எனக்கு பெரிய வேலை ஆம் ! அதை சரி செய்ய வழி ஏதும் அறியேன் ஐயா !நிச்சயம் சரி செய்கிறேன் விரைவில் ! நண்பர்களிடம் தான் கேட்க்க வேண்டும் .எனக்கு இதை செய்து தந்தது நண்பர் ரஹீம் கசாலி அவர்கள் தான் ! பாவம் அவர் மாட்டினாரு என்கிட்டே இனி அவர் ஓய்வு நேரத்தில் என் தொந்தரவு தாங்காமல் ஒரு நாள் சரி செய்து தருவார் ! ஹி ஹி அதுவரை பொருத்து அருளுங்கள் ஐயா ! <br /><br />நன்றி ஐயா ! விதையும் தந்து அறுவடையும் செய்து மனம் மகிழ செய்த உங்களுக்கு நன்றிகள் கோடி ஐயா <br />Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-19579243150387749942013-01-15T03:39:52.944-08:002013-01-15T03:39:52.944-08:00Nooooooo this is not tooooo much! u r da only one ...Nooooooo this is not tooooo much! u r da only one ! only one suchAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-81059164240572540462013-01-15T03:38:44.236-08:002013-01-15T03:38:44.236-08:00உண்மைகள் அழகு தானே ஐயா !உண்மையை சொன்னேன் ரசித்து ர...உண்மைகள் அழகு தானே ஐயா !உண்மையை சொன்னேன் ரசித்து ருசித்து விட்டீர்கள் நன்றி நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-64512136216766905982013-01-15T03:37:04.533-08:002013-01-15T03:37:04.533-08:00நேற்றே எழுதி முடித்து விட்டேன் இந்த கவிதையை ! இன்ற...நேற்றே எழுதி முடித்து விட்டேன் இந்த கவிதையை ! இன்று பதிவிடும் முன் தான் இந்த வரிகளை சேர்த்தேன் ..அதற்க்கு நட்சதிர அந்தஸ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி .....<br /><br />எட்டாக்கனியையும் எட்டி பிடித்துவிட்டேன் ! கண்டு ரசித்தேன் ! Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-36286059274967094102013-01-15T03:33:56.048-08:002013-01-15T03:33:56.048-08:00வாங்க புத்தம் புது புந்தளிரே ...நன்றி நன்றி நன்றி ...வாங்க புத்தம் புது புந்தளிரே ...நன்றி நன்றி நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-1506254841267012082013-01-15T03:33:11.186-08:002013-01-15T03:33:11.186-08:00ரொம்ப நன்றி நண்பா ரொம்ப நன்றி நண்பா Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-42046334260570375892013-01-15T03:32:39.960-08:002013-01-15T03:32:39.960-08:00சென்றேன் ரசித்தேன் .நல்ல பயன் உள்ள தகவல் நண்பா சென்றேன் ரசித்தேன் .நல்ல பயன் உள்ள தகவல் நண்பா Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-76349932070515193152013-01-15T00:47:15.975-08:002013-01-15T00:47:15.975-08:00//முட்கள் தந்த வலியையும் மறக்கடித்த
மலர்கள் வாடிட ...//முட்கள் தந்த வலியையும் மறக்கடித்த<br />மலர்கள் வாடிட காண வலிமையில்லாத<br />நானோ கஞ்சன் ! ரெண்டு சொட்டு<br />கண்ணீரையும் எனக்காகவே சேமியுங்கள்<br />முந்தி செல்ல போவது நானே என்றேன்!//<br /><br />எங்கே சேமிப்பது? எப்படிச்சேமிப்பது? இந்த வரிகளைப் படித்ததும் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டேன் நண்பா. கண்கள் வரண்டு போகும் வரை அழவைத்து விட்டீர்களே, இப்படி.<br /><br />தங்களின் அன்பு தான் என்னுடையதை விட தலைசிறந்த அன்பு என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். அதற்கு நான் தலை வணங்குகிறேன்.<br /><br />நல்லதொரு படைப்பு. எதையும் எப்படியும் அழகாக உங்களால் கவிதையாகத் தந்துவிட முடிகிறது.<br /><br />பிரியமுள்ள<br />VGK<br /><br />[ஓர் சிறிய வேண்டுகோள்: எங்கள் கருத்துக்கள் கருப்பாகவும், உங்கள் பதில்கள் வெள்ளையாகவும் தெரிகின்றன. <br /><br />உங்கள் வெள்ளையுள்ளத்தினை நாங்கள் உணர்ந்து கொள்ளத்தான் இப்படி என்று புரிந்து கொள்ள என்னால் முடிந்தாலும், பிறரின் கருத்துக்களை ... ஏன் என்னுடைய கருத்துக்களையே கூட .. என்னால் தெளிவாகப்படிக்க முடியாமல் அல்லவா உள்ளது.<br /><br />எங்கள் கருத்துக்களுக்கும் வெள்ளை அடியுங்கள். அல்லது வெளிர் மஞ்சள் Background கொடுத்து உதவுங்கள். நன்றி.] <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-56637572133255118702013-01-15T00:38:35.382-08:002013-01-15T00:38:35.382-08:00//மெய்யும் பொய்,நான் என்கிற
நானும் பொய், நிலையில்ல...//மெய்யும் பொய்,நான் என்கிற<br />நானும் பொய், நிலையில்லா உலகில்<br />அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்<br />நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்<br />போதும் என்றனர், புத்தனை மிஞ்சிய<br />நண்பர்கள் சிலர் !//<br /><br />புத்தனை மிஞ்சிய நண்பர்கள் சிலரில் நானுமா?<br /><br />This is TOO MUCH! டூஊஊஊஊஊ மச் நண்பா!<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-39921512712057710842013-01-15T00:35:34.387-08:002013-01-15T00:35:34.387-08:00//பிராத்தனைகள் போதும் பரிசேதும் வேண்டாம்
என்றனர் ம...//பிராத்தனைகள் போதும் பரிசேதும் வேண்டாம்<br />என்றனர் முட்களுக்கு நடுவிலும் பூக்களாய்<br />பூத்து குலுங்கும் உறவினர் சிலர்....<br /><br />உன் பிராத்தனைகளையும் எதிர்பார்க்கவில்லை<br />என் ஆசிகள் உனக்கு என்றும் என<br />வாழ்த்தினர் வசதியுள்ள மனம்கொண்ட சிலர் ....//<br /><br />**முட்களுக்கு நடுவிலும் பூக்களாய்<br />பூத்து குலுங்கும் உறவினர் சிலர்**<br /><br />அசத்தலான சொல்லாடல் அழகோ அழகு! ;)))))<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-12113759230272083442013-01-15T00:32:36.738-08:002013-01-15T00:32:36.738-08:00//
உறவுகள் முட்கள் என்றான பின்பும்
கொண்டாட்டங்கள் ...//<br />உறவுகள் முட்கள் என்றான பின்பும்<br />கொண்டாட்டங்கள் குறைந்திடவில்லை!<br /><br />**சிக்கனமின்றி சிரிக்கும் போதும்<br />மகிழ்ச்சி மட்டும் எட்டாக்கனி !**//<br /><br />**அருமையான சிந்தனை.<br /><br />இந்த எட்டாகனி என்ற வார்த்தையைப்படித்ததும் நான் எழுதிய குட்டியூண்டு நகைச்சுவைக்கதை தான் ஞாபகம் வருகிறது. படியுங்கள். சிரியுங்கள். முடிந்தால் கருத்தும் அளியுங்கள். காதல் கதை தான் அதுவும்.<br /><br />இதோ இணைப்பு:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html<br /><br />தலைப்பு: எட்டாக் க[ன்]னிகள். <br /><br />>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-4486951098735815772013-01-15T00:25:48.188-08:002013-01-15T00:25:48.188-08:00"தலைவா - ரெண்டு சொட்டு கண்ணீர் !"
என்ற ..."தலைவா - ரெண்டு சொட்டு கண்ணீர் !"<br /><br />என்ற இந்தக்கவிதையை நன்றாகவே எழுதியுள்ளீர்கள்.<br /><br />இந்தக்கவிதை ’ஆக்கத்திற்கான தாக்கம்’ என்னிடமிருந்தே என் உணர்ச்சிகரமான மெயிலிலிருந்தே தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தான் இதன் சிறப்பு. <br /><br />இதை என்னாலும் உங்களாலும் ரஸித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்குப் பிறரால் புரிந்து கொள்ள முடியாமலும் கூடப்போகலாம் தான்.<br /><br />>>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-25180137169178626042013-01-14T23:39:32.612-08:002013-01-14T23:39:32.612-08:00மெய்யும் பொய்,நான் என்கிற
நானும் பொய்,நிலையில்லா உ...மெய்யும் பொய்,நான் என்கிற<br />நானும் பொய்,நிலையில்லா உலகில்<br />அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்<br />நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்<br />போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய<br />நண்பர்கள் சிலர் !<br /><br /> டச்சிங்க் வரிகள் பகிர்வுக்கு நன்றிங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-51892886316287878962013-01-14T21:53:37.447-08:002013-01-14T21:53:37.447-08:00//மெய்யும் பொய்,நான் என்கிற
நானும் பொய்,நிலையில்லா...//மெய்யும் பொய்,நான் என்கிற<br />நானும் பொய்,நிலையில்லா உலகில்<br />அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்<br />நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்<br />போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய<br />நண்பர்கள் சிலர் !<br />//<br /><br />அருமையான வரிகள் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-28112824564371584112013-01-14T21:52:37.992-08:002013-01-14T21:52:37.992-08:00இன்று
FACEBOOK இல உள்ள படங்களை எளிதில் DOWNLOAD ...<br />இன்று <br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2013/01/FACEBOOK-PHOTO-DOWNLOADER.html" rel="nofollow"> FACEBOOK இல உள்ள படங்களை எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?</a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-68968560155141661232013-01-14T21:48:35.250-08:002013-01-14T21:48:35.250-08:00//மெய்யும் பொய்,நான் என்கிற
நானும் பொய்,நிலையில்லா...//மெய்யும் பொய்,நான் என்கிற<br />நானும் பொய்,நிலையில்லா உலகில்<br />அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்<br />நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்<br />போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய<br />நண்பர்கள் சிலர்<br />//<br /><br />அருமையான வரிகள் நண்பா rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com