tag:blogger.com,1999:blog-6282461413693037391.post6977147826081567018..comments2023-09-20T08:58:52.371-07:00Comments on நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: சிகரம் தொட்டது யாரு ?ராஜாவா A.R.ரஹ்மானா ?Anonymoushttp://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6282461413693037391.post-23515734456254825762012-07-30T08:39:06.683-07:002012-07-30T08:39:06.683-07:00Enka ponalum pirachanaithanEnka ponalum pirachanaithanகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-76798368807570176062012-07-30T01:40:09.767-07:002012-07-30T01:40:09.767-07:00நன்றி சகோநன்றி சகோAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-33924774477553193962012-07-30T00:47:56.086-07:002012-07-30T00:47:56.086-07:00ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனான உன்னிடமிருந்து இப்படி ஒரு ...ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனான உன்னிடமிருந்து இப்படி ஒரு அலசலை எதிர்பார்க்கவில்லை நான். மிக அருமையான நடுநிலையான அலசல் இது. பட்டென்று முடிந்துவிட்டதை போல ஒரு உணர்வு....இன்னும் கொஞ்சம் விரிவாக அலசியிருக்கலாம் என்பது என் கருத்து.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-79808961720654160902012-07-29T01:45:01.015-07:002012-07-29T01:45:01.015-07:00அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் ..இதற்க்கு முற்று...அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் ..இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவின் நோக்கம் .. நன்றி சகோAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-3363573324100456022012-07-29T01:37:41.784-07:002012-07-29T01:37:41.784-07:00அன்பரே உங்கள் வருகை பெருமை அளிக்கிறது.தொடர்ந்து வா...அன்பரே உங்கள் வருகை பெருமை அளிக்கிறது.தொடர்ந்து வாங்கல் நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-41149556287700503792012-07-29T00:58:19.336-07:002012-07-29T00:58:19.336-07:00நீங்கள் சொல்லும் இதே கருத்துக்களுக்காகத்தான் பதிவு...நீங்கள் சொல்லும் இதே கருத்துக்களுக்காகத்தான் பதிவுலகில் நானும் மாய்ந்து மாய்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறேன். இளையராஜா மீதோ ரகுமான் மீதோ இன்றைய ஹாரிஸ் மீதோ தனிப்பட்ட அபிமானம் இருக்கலாம். அதனால் மற்றவர்கள் அத்தனைப்பேரையும் குறைத்து மதிப்பிடும் மனப்போக்கு ஆரோக்கியமானது அல்ல. தவிர இவர்கள் செய்ததைவிடவும் பலமடங்கு அதிகம் முன்னோர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அபிமானத்தில் வேறுபாடுகள் இருக்கலாம். சரித்திரம் மாற்றி எழுதப்படக்கூடாது.தங்கள் பதிவிற்குப் பாராட்டுக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-27090462894372743172012-07-28T23:50:28.857-07:002012-07-28T23:50:28.857-07:00அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் ..இதற்க்கு முற்று...அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் ..இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவின் நோக்கம் .. நன்றி சகோAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-1194728149010361182012-07-28T04:10:35.534-07:002012-07-28T04:10:35.534-07:00அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை ...அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை தான் உலக இசை மற்றவர்கள் எல்லாம் குப்பை (ராஜா உட்பட) எழுதிவருகிறார்கள்.<br />அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை தான் உலக இசை மற்றவர்கள் எல்லாம் குப்பை (ராஜா உட்பட) எழுதிவருகிறார்கள்.<br /><br />"அப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் விசிறிகளே" இக்கருத்தை மறுக்கிறேன். இவ்விடயத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. YOUTUBE இவ்விடயத்தை தெளிவாக பார்க்கலாம். அது மட்டுமல்ல ராஜா அவர்களின் ஜாதியை வைத்து திட்டி எழுதிய பதிவுகளையும் (மறு மொழிகள்) நான் பார்த்திருக்கிறேன்.<br />ரஹ்மான் விசிறிகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தமது பதிவுகளையும் ராஜா வை திட்டியும் பதிடிடுவார்கள். ராஜா விசிறிகள் பெரும்பாலும் தமிழில் தமது பதிவுகளையும் விமர்சனங்களையும் இடுவார்கள். ரஹ்மான் விசிறிகளின் தாக்குதலுக்கு யுவன் உட்படுவார். அதேபோல் ஹரிஸ் ன் விசிறிகள் ரகுமானையும் தாக்குவார்கள் ஆனால் ராஜாவை பெரும்பாலும் தாக்க மாட்டார்கள்.நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-64866126306889622422012-07-28T04:07:48.398-07:002012-07-28T04:07:48.398-07:00அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை...அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை தான் உலக இசை மற்றவர்கள் எல்லாம் குப்பை (ராஜா உட்பட) எழுதிவருகிறார்கள். <br />அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை தான் உலக இசை மற்றவர்கள் எல்லாம் குப்பை (ராஜா உட்பட) எழுதிவருகிறார்கள்.<br /><br />"அப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் விசிறிகளே" இக்கருத்தை மறுக்கிறேன். இவ்விடயத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. YOUTUBE இவ்விடயத்தை தெளிவாக பார்க்கலாம். அது மட்டுமல்ல ராஜா அவர்களின் ஜாதியை வைத்து திட்டி எழுதிய பதிவுகளையும் (மறு மொழிகள்) நான் பார்த்திருக்கிறேன்.<br />ரஹ்மான் விசிறிகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தமது பதிவுகளையும் ராஜா வை திட்டியும் பதிடிடுவார்கள். ராஜா விசிறிகள் பெரும்பாலும் தமிழில் தமது பதிவுகளையும் விமர்சனங்களையும் இடுவார்கள். ரஹ்மான் விசிறிகளின் தாக்குதலுக்கு யுவன் உட்படுவார். அதேபோல் ஹரிஸ் ன் விசிறிகள் ரகுமானையும் தாக்குவார்கள் ஆனால் ராஜாவை பெரும்பாலும் தாக்க மாட்டார்கள்.நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-2747355814837125902012-07-26T09:00:15.504-07:002012-07-26T09:00:15.504-07:00நன்றி சகோநன்றி சகோAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-2698396316016528732012-07-26T08:59:48.974-07:002012-07-26T08:59:48.974-07:00நன்றி உறவேநன்றி உறவேAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-42715511091243747592012-07-26T07:27:51.759-07:002012-07-26T07:27:51.759-07:00இரட்டை சிகரங்கள்...
இவர்கள் தமிழினத்திற்கு கிடைத்...இரட்டை சிகரங்கள்...<br /><br />இவர்கள் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-65593545943802725162012-07-26T06:06:33.925-07:002012-07-26T06:06:33.925-07:00மிகவும் சரி சகோ ...நன்றி ..மிகவும் சரி சகோ ...நன்றி ..Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-4733258187709144092012-07-26T06:05:57.187-07:002012-07-26T06:05:57.187-07:00சகோ உங்கள் வருகையும் வாக்கும் எனக்கு ரொம்ப பொறுப்ப...சகோ உங்கள் வருகையும் வாக்கும் எனக்கு ரொம்ப பொறுப்பு அதிகரிகரிகுறது ..நன்றி நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-12750129152510831862012-07-26T06:05:40.296-07:002012-07-26T06:05:40.296-07:00சகோ உங்கள் வருகையும் வாக்கும் எனக்கு ரொம்ப பொறுப்ப...சகோ உங்கள் வருகையும் வாக்கும் எனக்கு ரொம்ப பொறுப்பு அதிகரிகரிகுறது ..நன்றி நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-71609587742410761812012-07-26T05:36:47.401-07:002012-07-26T05:36:47.401-07:00நடுநிலைமையோடு எழுதப்பட்ட ஒரு சரியான பதிவு. சில கிண...நடுநிலைமையோடு எழுதப்பட்ட ஒரு சரியான பதிவு. சில கிணற்றுத்தவளைகள் இளையராஜாவோடு இசை ஆரம்பித்து இளையராஜாவோடு அது முடிந்து விட்டது என்று மார் தட்டிகொள்வார்கள். இசை என்றால் அது ராஜாதான் என்று டிபிக்கலாக உளறுவார்கள். அற்புத இசை கொடுத்த பல மேதைகள் இருந்த இடம் தமிழ் திரை இசை. அதில் ஒருவர் மட்டுமே இமாலய சாதனை செய்தவர் மற்றவர்கள் எல்லாம் சும்மா என்பது போன்ற பதிவுகளே இங்கு அதிகம். அப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் விசிறிகளே. நல்ல வேலையாக நீங்களும் அதே தவறை செய்யவில்லை.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-45483900698141699182012-07-26T03:58:22.830-07:002012-07-26T03:58:22.830-07:00நல்ல மனிதனாக வாழ்வதற்கும் பரப்பரப்பான வாழ்க்கை ஓ...நல்ல மனிதனாக வாழ்வதற்கும் பரப்பரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து இளைப்பாறுவதர்க்கும் நமக்கு உதவுவது ரசிப்புத்திறன் அதையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்து பார்த்து நம்மை மேலும் சிறுமைப்படுத்தி கொள்வானேன்.//<br /><br />மிக மிக அருமையான கருத்து<br />நம்மை உணர்வுகடந்த உச்சத்திற்கு கொண்டு செல்லும்<br />இசை பிரம்மாக்கள் ஒருவருக்கொருவர்<br />உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை<br />மனம் தொட்ட பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com