படங்களை பார்க்கும் போது உள்ளம் பதறுகிறது .மயிரிழையில் ஜப்பான் மட்டும் அல்ல உலகமே தப்பியுள்ளது நன்றாக தெரிகிறது .
ஜப்பானில் சுனாமியால் அடித்து நொறுக்க பட்ட அணு மின் நிலையத்தின் படங்கள் இன்றைய டைம் பத்திரிக்கையில் வெளியானது.அந்த படங்கள் தான் நீங்க பார்ப்பது. இப்ப நல்ல யோசிங்க நண்பர்களே நமக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் தேவையில்லை அதற்க்கு எதிரான போராட்டதிற்கு எதாவது ஒரு வகையில் ஆதரவு அளிப்போம் .....
Tweet |
):
ReplyDeleteதேவையான நேரத்தில்
ReplyDeleteதேவையான பதிவு
வலைப் பக்கம் வருவதே
இல்லை!
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
ReplyDeleteசுட்டியை சொடுக்கி படியுங்கள்.
****
அதிசயத்தக்க வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****
.
என்னவொரு கொடுமை..
ReplyDeleteநம்ம நாட்டு அரசியல் வியாதிகளுக்கு தெரியலையே..
சரியான நேரத்தில் விசுவலாகச் சொல்லி விட்டீர்கள்.
ReplyDeleteசிந்திக்க வேண்டியவிடயம்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ
வணக்கம் புரட்சிப் பையா படமும் பகிர்வும் அருமை !..
ReplyDeleteஎங்க எங்களுடன் கோவமா?....சகோ உங்கள் அடையாளமே
காணோம் .என்ன ஆச்சு?.....மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
முடிந்தால் வாருங்கள் எம் தளத்திற்கும் .