1.05.2013

ar rahman இசையில் என் முதல் பாடல்

வாழ் நாள் தான் போதுமா .........
கடந்து செல்லவும் இயலுமா
உன் இரு விழி காணாவே

இரு விழிகள் பத்தாதடி
இரு விழிகள் பத்தாதடி 
இரு விழிகள் பத்தாதடி ...............
இரு விழிகள் பத்தாதடி 



வானவில்லும் இல்லை
அழகு நிலவும் இல்லை
எப்படி உவமை சொல்வேன்
தமிழே குழம்புதடி ........
இன்பம் மட்டும் தந்தவளை
இணைத்து சொல்ல ஏதும் இல்லை
இணைந்து செல்ல துணிவும் இல்லை
தூரத்தில் ரசிக்கவே
தூக்கத்திலும் பார்க்கவே


இரு விழிகள் பத்தாதடி
இரு விழிகள் பத்தாதடி
இரு விழிகள் பத்தாதடி ...............
இரு விழிகள் பத்தாதடி


இது மனதை வருடும் மீனாக்ஷி திரைப்பட பாடல்.இதை தமிழில் கேக்க ஆவல் எனக்கு.எதற்கு மற்றவர்களை தொந்தரவு செய்ய நாம எழுதுவோம் படிக்கும் அனைவரும் பாடட்டுமே என்று எழுதிவிட்டேன் ..பாடி பார்த்து நல்லா இருக்கான்னு சொல்லுங்க .................

6 comments:

  1. கை குடுங்க ஜி.....அருமை

    ReplyDelete
  2. Replies
    1. என்ன சகோ இந்த பக்கம் ...மறந்தே போயிட்டேன்கன்னு நினைத்தேன் ..ரொம்ப நன்றி .. அடிக்கடி வாங்க அதரவு தாங்க .. கைதட்டல் கிடைத்தால் தான் எழுத உற்சாகம் வருது நன்றி நன்றி நன்றி

      Delete