12.15.2012

அடியே -கடல் பாடல் +வரிகளுடன்




மனச தொரந்தாயே நீ
எங்கிருந்து வந்தாயோ  நீ 
அடியே ...
அடியே 
என்ன .... எங்க நீ கூட்டி... போறா ?
அடியே ...
அடியே ........
 எங்க நீ கூட்டி போறா ?
என்ன எங்க நீ கூட்டி போறா ?
பல்லாங்குழி பாதை புரியல உன்னை நம்பி வாரானே 
இந்த காட்டுப்பய ஒரு ஆட்டுக்குட்டி போல 
உன் பின்னே சுத்துறேனே I
பல்லாங்குழி பாதை புரியல உன்னை நம்பி வாரானே 
இந்த காட்டுப்பய ஒரு ஆட்டுக்குட்டி போல 
உன் பின்னே சுத்துறேனே I
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?


மீன தூக்கி ரேக்க வரஞ்சா 
வானம் மேலே வீசி எறிஞ்ச 
பறக்க பழக்கரியே 
எங்கிருந்து வந்தாயோ நீ !
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
கண்ணால கண்ணாடி செஞ்சு 
என் அச்சத்தை காட்டுறியே 
என் தூசி  துரும்பெல்லாம் தட்டி 
உள்ளம் வெள்ளை அடிக்கிறியே 
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
ஒஹ் ..பூமி விட்டு சொர்கத்துக்கு 
நீ வானவில்லில் பாத விரிச்சா 
மனச கயிராக்கி 
இழுத்து போறாயே நீ ..
சொர்க்கம் விட்டு பூமி வந்தால் 
மீண்டும் கிழக்கில் சூரியன்தான் 
நான் விழிச்சு பாக்கையிலே 
கலஞ்சு போவாயோ நீ 

அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?
அடியே ...
அடியே 
என்ன எங்க நீ கூட்டி போறா ?

-மதன் கார்கி 


இன்று வெளியாகி உள்ள கடல் பாடல் இது . வித்தியாசமான இசை அருமையான வரிகள் என்று இந்த அடியே மனசை கொள்ளை அடிக்குறா ..
இது ப்ளுஸ் /சாப்ட் ராக் என்று ஏதேதோ  சொல்லுறாங்க ,எதுவாக இருந்தாலும் இது தமிழுக்கு புதுசு ...இனி நம்ம மீனவ நண்பர்கள் ஏலேலோ ஐலசா என்ற எல்லையை தாண்டி பாட போறாங்க ... 

No comments:

Post a Comment