8.13.2011

கேட்டது ஆனா கேக்காதது , கேட்டவர்கள்






இந்த வீடியோ மூன்று மாதங்களுக்கு முன் என் கண்ணில் பட்டது.கேட்டதும் மிகவும் ரசித்தேன்.நாம் பல முறை கேட்ட வந்தே மாதிரம் பாடல் தான் இது ஆனா எந்த வித வாத்தியங்களின் துணையும் இல்லாமல் அசத்தலான கோரஸ் மற்றும் வசீகரமான ரஹ்மானின் குரல் என கண்ணில் ஆனந்த கண்ணீர் வர செய்யும் பாடலாக இதோ தவறாமல் கேளுங்க ...இறுதியில் மட்டும் தான் ரஹ்மான் பியானோ வாசிப்பார் அதை சொல்லி என்னை திட்ட கூடாது 



அனைவருக்கும் சுகந்திர தின அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ...

சுகந்திர நாளில் பகிர பத்திரமாய் பாதுகாத்த வீடியோ கருத்தும் வோட்டும் எனக்கே எனக்கு !!!!!





இந்த பாட்டு கேட்டது ஆனா கேக்காதது ,ஏற்கனவே  கேட்டவர்கள் மன்னிக்கவும் ஹி ஹி, நீங்க மன்னித்ததை ஒட்டு போட்டு உறுதிசெய்யவும் 

17 comments:

  1. அன்புடையீர்,

    பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்று தயவு செய்து நீக்கிவிடாதீர்கள்.

    அருட்கொடையாம் தொழுகை.

    தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

    ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

    கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

    ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

    அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

    இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

    ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

    தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

    ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

    உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

    இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

    உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

    தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

    நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

    உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

    பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

    "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

    இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

    தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

    இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

    தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

    நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

    தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

    தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

    CLICK AND READ.
    >>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

    >>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<

    >>> முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ? <<<

    >>> க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்? <<<
    .

    ReplyDelete
  2. அன்புடையீர்,

    பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்று தயவு செய்து நீக்கிவிடாதீர்கள்.

    சற்று பொறுமையுடன் காணொளியை செவியுற்று அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.

    CLICK >>> தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? பகுதி 1. VIDEO 1&2 of 14. <<< CLICK



    CLICK >>> தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? அனைவரையும் கவரும். பகுதி 2. VIDEO 3 & 4 of 14. <<<< CLICK

    .

    ReplyDelete
  3. உண்மையாகவே நல்லதொரு பாடல்தான்..
    நல்ல மெலோடி...
    நல்ல கோரஸ்
    ரசித்தேன்
    வாழ்த்துக்கள் ..........

    ReplyDelete
  4. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தமிழ் மணம் 1-2
    indli 6-7

    ReplyDelete
  6. பாவம் பார்த்து இப்ப உங்கள மன்னிசுட்டேன்.... பிழைத்துக்கொள்ளுங்கள் ஹா...ஹா...ஹா....

    ReplyDelete
  7. உணர்வு தரும் நல்ல பாடல்

    ReplyDelete
  8. ஏ ஆர் ரஹ்மான் குரல் என்றுமே ஹைலைட் தான் நண்பா அசத்தல் பாடல்

    ReplyDelete
  9. எல்லாத்துலயும் போட்டாச்சு

    ReplyDelete
  10. எத்தனை முறை கேட்டாலும்
    எழுச்சியூட்டத் தவறாத பாடல்
    பதிவாகத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  11. நல்ல பாடல்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  13. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத
    பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete