5.16.2011

வலை விரிக்கிறோம்.......


போன வாரம் கடல் ஆராய்சியாளர்கள் இந்தோனேசியா பாலி  மாகானதுக் கிட்ட சில அரிய வகை மீன்களை கண்டு பிடிச்சாங்களாம். நான் வலைபாய்ந்து உங்கள் கண்களுக்கு விருந்தா தரேன் ..கிட்ட தட்ட  350 மணி நேரம் கடலுக்கு அடியில் காத்து இருந்து பிடித்த படங்கள், நம்ம நோகாம நொங்கு திம்போம் , வந்து பார்த்துட்டு கமெண்ட் சொலிட்டு போங்க ... 

வரும் வாரத்தில் தமிழ் நாளிதழ்களில் வரபோகும் செய்தியை முந்தி தந்த முதல்வனே இப்படி எல்லாம் புகழக்கூடாது .. ஹி ஹி














1 comment: